- திருத்தணி
- அமைச்சர் காந்தி
- திருவள்ளூர்
- திருவள்ளூர்
- அமைச்சர்
- காந்தி
- முதல் அமைச்சர்
- கைமடம் சில்க் பூங்கா
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கைத்தறி பட்டு பூங்கா அமைக்கப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கிய பின் அமைச்சர் காந்தி பேட்டியளித்தார். விருதுநகரில் 1,000 ஏக்கரில் மெகா ஜவுளி பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அமைச்சர் கூறினார்.
The post திருத்தணியில் கைத்தறி பட்டு பூங்கா அமைக்கப்படும்: திருவள்ளூரில் அமைச்சர் காந்தி பேட்டி appeared first on Dinakaran.